1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2022

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது.தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முடிவு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

5 comments:

  1. இனி டீச்சர்களுக்கு சனிக்கிழமையாவது லீவ் விடுங்களேன்.

    ReplyDelete
  2. நம்ம அமைச்சர் ரொம்ப குசும்பன். .விடுமுறையே இல்லாமல் தேர்வு அட்டவணையை கொடுத்துவிட்டு தேர்வு நாள் அன்று மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமாம் என்னவோ ஒரு கெட்டிக்காரத்தனம்

    ReplyDelete
  3. தேர்வு இல்லை என்றாலும் தினந்தோறும் பள்ளி வருவார்கள் மாணவர்கள் அந்த நிலையில் அட்டவணை உள்ளது என்னமோ இதுக்கு ஒரு அறிக்கை 😂😂😂😂

    ReplyDelete
  4. MIRTHIKA COACHING CENTRE.. UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates... (10 separate books for 10 units...2000 pages...) 1000 questions free...materials will be sent by courier... contact 7010520979

    ReplyDelete
    Replies
    1. இன்னும் உனக்கு கல்லா கட்டவில்லையா?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி