உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு அமல்.: அமைச்சர் பொன்முடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2022

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு அமல்.: அமைச்சர் பொன்முடி

 

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. MIRTHIKA COACHING CENTRE. TV MALAI.. UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates.... 10 books for 10 units. 2000 pages... materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete
  2. Government College students,pravate college students kku unda?

    ReplyDelete
  3. அட, படிச்சவங்களுக்கு வேலை கொடுங்கன்னு கேட்டா இப்படி எதாவது failure sheme கொண்டு வந்து ஏமாத்துறீங்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி