நாளை (13.05.2022) அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2022

நாளை (13.05.2022) அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிகளிலிருந்து இன்று 12.05.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்து தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் நாளை 13.05.2022 ( Last working day of this Academic Year ) அன்று பணியேற்கும் பொருட்டுபணிவிடுவிப்பு செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 comment:

  1. MIRTHIKA COACHING CENTRE TV MALAI... UG TRB ENGLISH STUDY MATERIALS available for tet paper 2 passed candidates... 10 books for ten units... materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி