அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்தில் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 2021-22-ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
May 14, 2022
Home
NEWS
அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 மாதத்தில் 6.18 லட்சம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 மாதத்தில் 6.18 லட்சம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
MIRTHIKA COACHING CENTRE... TV MALAI... UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates.. 10 separate books for 10 units.... materials will be sent by courier.. contact 7010520979
ReplyDelete3 மாதத்தில் 1 சைக்கிளுக்கு 100 ரூபாய் கமிசன் என்றாலும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வருமானம் உண்டு
ReplyDelete