TNPSC 2022 தமிழில் எளிதாக மதிப்பெண் பெற ஆன்லைன் தேர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2022

TNPSC 2022 தமிழில் எளிதாக மதிப்பெண் பெற ஆன்லைன் தேர்வு!

 

Q1: செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது? (2019 G4)
a. இரண்டாம் பருவம்
b. ஐந்தாம் பருவம்
c. முதற் பருவம்
d. மூன்றாம் பருவம்


Q2: காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் (2019 G4)
a. பாரதியார்
b. சென்னிகுளம் அண்ணாமலையார்
c. அருணகிரியார்
d. விளம்பி நாகனார்


Q3: கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது? (2019 G4)
a. 596
b. 599
c. 593
d. 597

Q4: “நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் (2019 G4)
a. வங்கத்துப் பரணி
b. திராவிடத்துப் பரணி
c. கலிங்கத்துப் பரணி
d. தக்கயாகப் பரணி


Q5: திருமலை முருகள் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது? (09-01-2019)
(A) சீதா போகம்
(B) சொரி குரம்பை
(C) புழுகு சம்பா
(D) காடை சம்பா


Q6: தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகை நூல்? (09-01-2019)
(A) கலம்பகம்
(B) உலா
(C) அந்தாதி
(D) பள்ளு


Q7: ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்? (09-01-2019)
(A) 7
(B) 6
(C) 8
(D) 9


Q8: வரதநஞ்சையப் பிள்ளை தான் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை எங்கு அரங்கேற்றினார்? (09-01-2019)
(A) தமிழ்ச்சங்கம் தஞ்சை
(B) கரந்தை தமிழ்ச்சங்கம்
(C) மதுரை தமிழ்ச்சங்கம்
(D) சென்னை பல்கலைகழகம்


Q9: பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல் (30-01-2019)
(A) நாலடியார்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பழமொழி நானூறு
(D) இன்னாநாற்பது


Q10: சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல் (30-01-2019)
(A) குறவஞ்சி
(B) முக்கூடற்பள்ளு
(C) அந்தாதி
(D) சதகம்


Q11: முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர் (2019 EO3)
(A) கபிலர்
(B) பரணர்
(C) நக்கீரா
(D) பெயர் தெரியவில்லை


Q12: ”முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தை நாடகவடிவில் இயற்றியவர் யார்? (2019 EO3)
(A) கன்னாயினாப் புலவர்
(B) என்னாயினாப் புலவர்
(C) கண்ணாயினாப் புலவர்
(D) என்னயினாப் புலவர்


Q13: ‘முத்தொள்ளாயிரம்‘ இப்பாடலின் ஆசிரியர் (2019 EO4)
(A) நல்லாடனார்.
(B) மிளை கிழான் நல்லேட்டனார்
(C) பெயர் தெரியவில்லை
(D) ஜெயங்கொண்டார்


Q14: ”வையகமெல்லா மெம தென்றெழுதுமே
மொய்யிலை வேல் மருதன் களிறு” – இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்? (2019 EO4)
(A) கலிங்கத்துப்பரணி
(B) முத்தொள்ளாயிரம்
(c) பிள்ளைத்தமிழ்
(D) தமிழ்விடுதூது


Q15: ”செங்கீரைப்பருவம்” – பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்? (2019 EO4)
(A) மூன்றாம் பருவம்
(B) நான்காம் பருவம்
(C) இரண்டாம் பருவம்
(D) ஐந்தாம் பருவம்


Q16: எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது ……….. என்று பேரறிஞர் அண்ணா கூறினார். (26-12-2019)
(A) கலிங்கத்துப்பரணி
(B) திருக்குறள்
(C) கம்பராமாயணம்
(D) குறிந்தொகை


Q17: பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது? (26-12-2019)
(A) தென்றல் விடு தூது
(B) அன்னம் விடு தூது
(C) தமிழ் விடு தூது
(D) முகில் விடு தூது

தமிழ் ஆன்லைன் தேர்வெழுத

 

விடைகள்

Q1: செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது? (2019 G4)
a. இரண்டாம் பருவம்
b. ஐந்தாம் பருவம்
c. முதற் பருவம்
d. மூன்றாம் பருவம்


Q2: காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் (2019 G4)
a. பாரதியார்
b. சென்னிகுளம் அண்ணாமலையார்
c. அருணகிரியார்
d. விளம்பி நாகனார்


Q3: கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது? (2019 G4)
a. 596
b. 599
c. 593
d. 597

Q4: “நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் (2019 G4)
a. வங்கத்துப் பரணி
b. திராவிடத்துப் பரணி
c. கலிங்கத்துப் பரணி
d. தக்கயாகப் பரணி


Q5: திருமலை முருகள் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது? (09-01-2019)
(A) சீதா போகம்
(B) சொரி குரம்பை
(C) புழுகு சம்பா
(D) காடை சம்பா


Q6: தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகை நூல்? (09-01-2019)
(A) கலம்பகம்
(B) உலா
(C) அந்தாதி
(D) பள்ளு


Q7: ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்? (09-01-2019)
(A) 7
(B) 6
(C) 8
(D) 9


Q8: வரதநஞ்சையப் பிள்ளை தான் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை எங்கு அரங்கேற்றினார்? (09-01-2019)
(A) தமிழ்ச்சங்கம் தஞ்சை
(B) கரந்தை தமிழ்ச்சங்கம்
(C) மதுரை தமிழ்ச்சங்கம்
(D) சென்னை பல்கலைகழகம்


Q9: பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல் (30-01-2019)
(A) நாலடியார்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பழமொழி நானூறு
(D) இன்னாநாற்பது


Q10: சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல் (30-01-2019)
(A) குறவஞ்சி
(B) முக்கூடற்பள்ளு
(C) அந்தாதி
(D) சதகம்


Q11: முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர் (2019 EO3)
(A) கபிலர்
(B) பரணர்
(C) நக்கீரா
(D) பெயர் தெரியவில்லை


Q12: ”முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தை நாடகவடிவில் இயற்றியவர் யார்? (2019 EO3)
(A) கன்னாயினாப் புலவர்
(B) என்னாயினாப் புலவர்
(C) கண்ணாயினாப் புலவர்
(D) என்னயினாப் புலவர்


Q13: ‘முத்தொள்ளாயிரம்‘ இப்பாடலின் ஆசிரியர் (2019 EO4)
(A) நல்லாடனார்.
(B) மிளை கிழான் நல்லேட்டனார்
(C) பெயர் தெரியவில்லை
(D) ஜெயங்கொண்டார்


Q14: ”வையகமெல்லா மெம தென்றெழுதுமே
மொய்யிலை வேல் மருதன் களிறு” – இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்? (2019 EO4)
(A) கலிங்கத்துப்பரணி
(B) முத்தொள்ளாயிரம்
(c) பிள்ளைத்தமிழ்
(D) தமிழ்விடுதூது


Q15: ”செங்கீரைப்பருவம்” – பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்? (2019 EO4)
(A) மூன்றாம் பருவம்
(B) நான்காம் பருவம்
(C) இரண்டாம் பருவம்
(D) ஐந்தாம் பருவம்


Q16: எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது ……….. என்று பேரறிஞர் அண்ணா கூறினார். (26-12-2019)
(A) கலிங்கத்துப்பரணி
(B) திருக்குறள்
(C) கம்பராமாயணம்
(D) குறிந்தொகை


Q17: பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது? (26-12-2019)
(A) தென்றல் விடு தூது
(B) அன்னம் விடு தூது
(C) தமிழ் விடு தூது
(D) முகில் விடு தூது

1 comment:

  1. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI... UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates... 10 books for 10 units... 2000 pages.... materials will be sent via courier.. contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி