மாநிலக்கணக்காயரின் கடித்ததில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் , மாவட்ட அலுவலகங்களில் , மாநில கணக்காயரால் , சார்நிலை அலுவலகங்களை தணிக்கை செய்த போது ஏற்பட்ட தணிக்கைத் தடைகள் , மார்ச் 2021 முடிய நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையாக இருந்து வரும் பத்திகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இணைத்தனுப்பட்டுள்ளது. மேலும் தணிக்கைத்தடை நிலுவைப் பத்திகளைக் குறைக்கும்பொருட்டு மாநிலக் கணக்காயரின் இணையமர்வு கூட்டம் நடத்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Jun 11, 2022
Home
PROCEEDING
தணிக்கைத் தடை நிலுவைகளை நிவர்த்தி செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!
தணிக்கைத் தடை நிலுவைகளை நிவர்த்தி செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி