மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தற்காலிக ஆசிரியர் நியமனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2022

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தற்காலிக ஆசிரியர் நியமனம்!


மாவட்ட மாறுதல் கலந்தாய்வு  நடந்து முடிந்த பிறகு தான் தொகுப்பு ஊதிய ஆசிரியர் நியமிக்க வேண்டும் என தகவல்...

தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் SMC மூலம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடம் மாவட்ட மாறுதலுக்கு பிறகு(08.07.2022) நிரப்பப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி