கல்வித்துறையில் மாற்றம் - தொடக்க , மேல்நிலையை பிரிக்க முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2022

கல்வித்துறையில் மாற்றம் - தொடக்க , மேல்நிலையை பிரிக்க முடிவு.

‘ பழைய கஞ்சி ... புதிய பானையில் ' என்ற கூற்றிற்கு ஏற்ப தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவர அரசு திட்ட மிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க , நடுநிலை , உயர் , மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. தனியார் , உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல் , புதுப்பித்தல் , உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் பெறுதல் போன்று அனைத்திற்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து வருகிறது...


2 comments:

  1. MIRTHIKA COACHING CENTRE..TV MALAI. UG TRB ENGLISH study materials are available for TET paper 2 passed candidates.2000 pages. 10 books for 10 units..materials will be sent by courier.contact 7010520979

    ReplyDelete
  2. Thinamalam news verubin ucham

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி