2 இலட்சமாவது இல்லம் தேடி கல்வி மைய திறப்பு விழா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2022

2 இலட்சமாவது இல்லம் தேடி கல்வி மைய திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இன்று ( 08.07.2022)  2 இலட்சமாவது இல்லம் தேடி கல்வி மைய திறப்பு விழா மற்றும் ரீடிங் மாராத்தானில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பாராட்டு விழாவானது முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது.


உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்ட அலுவலர் இளம்பகவத் கலந்துகொள்ள உள்ளனர்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி