ஆசிரியர்கள் நியமனம் - அரசுக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்வி??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2022

ஆசிரியர்கள் நியமனம் - அரசுக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்வி???

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.


வழக்கு விசாரணையின்போது ....

நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே ? 


தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்த பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே ?


தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் நிரந்தர பணி கோருவார்களே ? 


ஆசிரியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற கிளையில் வேறுபட்ட நிலை உள்ளது


வேறுபட்ட நிலை இருப்பதால் எவ்வாறு கையாள்வது என்பது பற்றி முடிவெடுக்க வழக்கு விசாரணையினை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

9 comments:

  1. விடியா அரசின் செயல்பாடு?????

    ReplyDelete
  2. விடியா அரசு

    ReplyDelete
  3. இந்த சிந்தனை கல்வி அமைச்சர் அவர்களுக்கும் இல்லை. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இல்லை. கடந்த ஆட்சியில் நிதி இல்லை என்று சொன்னானுங்க. ஆனால் வட்டம் மாவட்டம் எல்லோரும் கோடிகளில் புரளும் ஆடியோ ரிலீஸ் கேட்டோம். கடந்த 10 ஆண்டு காலம் வீணடித்து விட்டார்கள் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரையும். அதே நிலை கலைஞர் ஐயா அவர்களின் பொற்கால ஆட்சியில் நீடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் ஐயா கலைஞர் அவர்கள். நீங்கள் கடந்த ஆட்சி போன்றே நடந்து கொள்கிறார்கள் என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து மாற்றம் கொண்டு வாருங்கள்.

    ReplyDelete
  4. Admkவும் dmk வும் ஆசிரியர்களை பள்ளத்தில் தள்ளுவார்கள்... மற்ற கட்சிகளும் உள்பட...

    ReplyDelete
  5. கல்வியை மதிக்காத ஆட்சி எதற்கு...?

    ReplyDelete
  6. மாதா.பிதா.குரு என மூன்றாவது ஸ்தானத்தில் அமர்ந்து அவர்களுடைய வாழ் நாட்கள் முழுவதும் சிறந்து விளங்கிட ஆசிரியர்கள் முதற்காரணம்... அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் எந்த கட்சிகளும், நிறுவனங்களும்...உறுபடாது...

    ReplyDelete
  7. Tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2013 முதல் பணி நியமன ஆணை பிறப்பிக்க வேண்டும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி