அனைத்தையும் இழந்து நிற்பதே ஆசிரியர் பணி - வைரலாகும் தலைமை ஆசிரியைகளின் ஆடியோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2022

அனைத்தையும் இழந்து நிற்பதே ஆசிரியர் பணி - வைரலாகும் தலைமை ஆசிரியைகளின் ஆடியோ

பத்திரிகை செய்தி - தினமலர் 

ஆசிரியர் பணி வரமா ? சாபமா ? என்று பட்டிமன்றமே நடத்தலாம் என்ற அளவுக்கு ஆசிரியர்களின் வேதனை உச்சத்தில் உள்ளது.

 விருதுநகர் , கடலுார் மாவட்ட தலைமை ஆசிரியைகள் சிலர் வெளியிட்ட ஆடியோ பதிவு ஆசிரியர் பணி சாபமே என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...



5 comments:

  1. Court gave order to postpone for Head Masters only.why should postpone SGT to BT promotion? .This is injustice to all secondary Grade Teachers.Last time also same thing happened. Election announed and promotion stopped for secondarygrade teachers only. All head masters got promotion..Last minute stoppage of promotion ,without proper reason is not justified.We have such personnal officers in education department.God only can help to the poor secondary grade teachers.

    ReplyDelete
  2. ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களின் மகனே! உங்கள் காதிற்கு எதுவும் எட்டுவதில்லையா அல்லது இவை தான் தாங்கள் கொண்டுள்ள கொள்கையா? எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் ஐயா கலைஞர் அவர்கள். நீங்கள் தகுதி இருந்தும் இன்னும் தேர்வு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் நிலை. வயது அதிகமாக உள்ளவர்கள் ஆசிரியர் பணி எட்டாக் கனியாகி விட்டது என்று நம்பி வாக்களித்து நட்டாற்றில் நிற்கிறார்கள். கடந்த 10 ஆண்டு காலம் இருண்ட காலம் என்று நினைத்தால் இப்போது இன்னும் விடியல் இல்லை.

    ReplyDelete
  3. "கடவுள் மட்டுமே சாட்சி"."இறைவா நீயே துணை"

    ReplyDelete
  4. 😭😭😭😭😭😢😢😢😢😢😔😔😔😔😔🙄🙄🙄🙄🙄😷😷😷😷😷🙏🙏🙏🙏🙏"தெய்வமே" முதல் அமைச்சருக்கு மனம் உறுத்தல் தாருங்கள்."இறைவா,இறைவா,இறைவா,போற்றி"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி