பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி'திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2022

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி'திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!


பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் சிற்பி திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. சிற்பி திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி