புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்துக்கு தன்னார்வல ஆசிரியர்களை கண்டரிய இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2022

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்துக்கு தன்னார்வல ஆசிரியர்களை கண்டரிய இயக்குநர் உத்தரவு.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 " செயல்படுத்துதல் - கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்களைக் கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கக இயக்குநரின் செயல்முறைகள்.


Volunteer Teachers - Dir Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி