அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் இருக்கும் வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில்,
மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30-க்கும் குறைவான, ஊரகப் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி