தமிழகத்தில் வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 73.99 லட்சமாக உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு வேலைக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பள்ளிப் படிப்பை முடித்தோரில் தொடங்கி பட்டப் படிப்பை நிறைவு செய்தோா் வரையில் தங்களது பெயா் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வருகின்றனா். இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் மொத்தமாக பதிவு செய்தோரின் எண்ணிக்கை 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 ஆகும். அவா்களில் ஆண்கள் 34 லட்சத்து 53 ஆயிரத்து 380. பெண்கள் 39 லட்சத்து 45 ஆயிரத்து 861. மூன்றாம் பாலினத்தவா் 217.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி