துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2022

துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை!!!

 

துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க  ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற நிதித்துறை இடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை மாற்றி அமைக்கப்பட்டு... அந்தந்த துறை அலுவலர்களே அனுமதித்துக் கொள்ளலாம் , இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை

G.O.Ms.No.334 ,Date : 22.10.2022 - Download here

1 comment:

  1. இது ஆசிரியர்களுக்கும் பொருந்துமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி