அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் & விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2022

அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் & விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்

234/77 திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்:- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! (பத்திரிக்கை செய்தி)



3 comments:

  1. அய்யா முதலில் பகுதி நேர ஆசிரியர் பணிமாறுதல் நடத்துங்கள்

    ReplyDelete
  2. ஒரே பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேல்,
    டேரா போட்டு,
    பணிபுரிந்து கொண்டே
    வேறு தொழிலை
    பார்க்கும் ஆசிரியர்களை
    என்ன செய்ய முடியும்,
    பள்ளிக்கல்வி
    துறையால்,
    ஒண்ணும் பண்ண முடியாது,

    ReplyDelete
  3. இப்போ இருந்து உருட்டுனா தான் அடுத்த மே மாதம் councelling வைக்கலாம்🤣🤣🤣

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி