போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பிற்பகலில் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2022

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பிற்பகலில் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

 

முதல்வர் அவசர ஆலோசனை :

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் , உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் . முதல்வரின் ஆலோசனைப்படி , போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பிற்பகலில் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி