அரசாணை ( நிலை ) எண் , 248 , உயர்கல்வி ( F2 08.11.2022 ன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் 2331 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 12/2019 . நாள் . 28.08.2019 மற்றும் 04.10.2019 ) ரத்து செய்யப்பட்டு தற்போது 4000 உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை ( Fresh Notification ) தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட வேண்டுமென ஆசிரியர் ஆணையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2331 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 12/2019 . நாள் . 28.08.2019 மற்றும் 04.10.2019 ) அரசாணை ( நிலை ) எண் . 248 , உயர்கல்வி ( F2 ) த்துறை , நாள் . 08.11.2022 ன்படி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி