தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.
பொது தேர்வுகளில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளின் மாணவர்களே அதிகம் தேர்ச்சி மற்றும் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.
அரசு பள்ளி மாணவ - மாணவியரும், அதிக தேர்ச்சியும், அதிக மதிப்பெண்ணும் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தினசரி மாதிரி தேர்வு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்துமாறு, ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி