இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2023

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆராய குழு அமைத்து அரசாணை வெளியீடு

 


இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து அரசாணை வெளியீட்டுள்ளது. நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர். தொடக்கக்கல்வி இயக்குனர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிட்டது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கடந்த ஆண்டு டிச.27-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி