IT திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2023

IT திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்தது மதுரை சிபிஐ போலீஸ்


வருமான வரி தாக்கல் செய்ததில் திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு செய்துள்ளதாக கைது செய்துள்ளனர்.





2 comments:

  1. முதலில் நல்லாசிரியர் விருதை ஒழிக்க வேண்டும் .. வாங்கற பேர தவிர மீதி பேரெல்லாம் கெட்ட ஆசிரியர் மாதிரி இல்ல இருக்கு 😄😄😄

    ReplyDelete
  2. எல்லாம் நடிப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி