அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அறிவிப்பு திங்கள் கிழமை வெளியாகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2023

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அறிவிப்பு திங்கள் கிழமை வெளியாகும்?

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. 7 ஆவது ஊதியக் குழுவின் நிர்வாகிகளும் மத்திய நிதியமைச்சக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது 4 % அகவிலைப்படி உயர்வு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. அதானே பாத்தேன்,🤔 தலைப்பு செய்திய பாத்தும் தலையை பாத்தும் முடிவு பண்ண கூடாது 😡 ஏன்னா அது விக்'கா கூட இருக்கலாம் 😄.... நம்மளது திராவிட உருட்டு .... மனித சங்கிலி அழுத்தம் ஒன்னே போதும்.... பிதுங்கி வெளிய வரும் D A, EL Surrender, GPF😄😄

    ReplyDelete
    Replies
    1. நம்மாளையே நம்ப முடியல்ல. கல்வி செய்தியே பொய்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி