அரசு பள்ளி வகுப்பறை பொருட்களை அடித்து உடைக்கும் மாணவர்கள் - மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2023

அரசு பள்ளி வகுப்பறை பொருட்களை அடித்து உடைக்கும் மாணவர்கள் - மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?

 

07.03.2023 அன்று தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அ.மே.நி.பள்ளியில் உள்ள 11 மற்றும்12ம் வகுப்பு மாண, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்த பிறகு பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க் , ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட  பொருட்களை அடித்து உடைக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும்.மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி