மாநகராட்சியுடன் இணையும் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமைக்கு பாதிப்பா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2023

மாநகராட்சியுடன் இணையும் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமைக்கு பாதிப்பா?


இன்று சென்னை மாநகராட்சியுடன் இணையும் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை சார்ந்து பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களையும் சந்தித்து முன்னுரிமை சார்ந்து மனு கொடுக்கப்பட்டது அது சமயம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் அண்ணன் குணசேகரன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ராஜாஜி மாநில துணைச் செயலாளர் முருகன் அவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் வட்டாரத் தலைவர் தாமரைச்செல்வன் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் வட்டாரச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி