தருமபுரி , கள்ளக்குறிச்சி , சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதப்படி , 09.12.2022 அன்று மழை காரணத்தால் தருமபுரி மாவட்டத்தின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாகவும் , அவ்விடுப்பை ஈடுசெய்யும் வகையில் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்விடுப்பை ஈடு செய்யும் வகையில் 11.03.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளும் பள்ளி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
பள்ளி வேலை நாள்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு/ நிதி உதவி/ தனியார் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு..
அரசு பொதுத் தேர்வு எதிர்கொள்ளும் பொருட்டு வழிகாட்டுதல் வழங்கும் வகையில், நாளை (11-03-2023 சனிக்கிழமை) வேலை நாளாக அனுசரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது..
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி