தர்மபுரி மாவட்டத்தில் வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2023

தர்மபுரி மாவட்டத்தில் வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

தர்மபுரி மாவட்டத்தில் வகுப்பறையில் இருக்கைகளை சேதப்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு - பொதுத் தேர்வில் பங்கேற்க தடைவிதித்து ஜூன் மாதம் நடைபெறும் தனித்தேர்வில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி