கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2023

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024 மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

2 comments:

  1. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பாடமும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பாடமும் சிறப்பு வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது பற்றி கல்வி அமைச்சர் அவர்களுக்கு தகவல் தெரியுமா ? தெரியாதா ? தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பீர்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி