தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் சார்பில், 'நம்ம ஊர் பள்ளி' திட்டத்திற்கு, 43 லட்சம் ரூபாய், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, 'டெக்ஸ்கோ' எனப்படும், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் செயல்பட்டு வருகிறது.
இதன், 2021 - 22ம் நிதியாண்டுக்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியில் இருந்து, நம்ம ஊர் பள்ளி திட்டத்துக்கு, 43 லட்சத்து, 735 ரூபாய் வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை, தலைமை செயலகத்தில், பொதுத்துறை செயலர் ஜகந்நாதன், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது, தலைமைச் செயலர் இறையன்பு, சிறப்பு செயலர் கலைஅரசி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி