நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2023

நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

 


பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிகின்றன. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள், 18ம் தேதி முதல் நடத்தப்பட்டன. இன்றுடன் அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் முடிகின்றன.


நாளை முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன் 1ல் பள்ளிகளை திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


கோடை வெயிலின் தாக்கத்துக்கு ஏற்ப, பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி