பள்ளிக் கல்வித் துறைச் செயலர் , இயக்குநர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2023

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் , இயக்குநர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு.

நீதிமன்ற உத்த ரவை நிறைவேற்றாத பள்ளிக் கல் வித் துறைச் செயலர் , இயக்குநர் , திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தனித் தனியாக பிரமாண பத்திரம் தாக் கல் செய்ய சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை புதன்கி ழமை உத்தரவிட்டது.


திருச்சியைச் சேர்ந்த பொன் னையா தாக்கல் செய்த மனு : 



3 comments:

  1. தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் 👍

    ReplyDelete
  2. தவறிழைத்தவர்கள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு வழங்கப்படவேண்டும் 😡

    ReplyDelete
  3. தாமதப்படுத்தப்படும் நீதி மிகப்பெரிய அநீதி ... இழந்துவிட்ட காலம் ஈடு செய்ய முடியாது .... நஷ்ட ஈடு கிடைக்கும் வகை செய்ய வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி