Temporary Teachers - கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணியில் தொடர அனுமதி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 7, 2023

Temporary Teachers - கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணியில் தொடர அனுமதி

கல்வியாண்டின் இறுதி வேலைநாள் வரை பணி செய்ய தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு, நகராட்சி பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, 2022-23-ம் கல்வியாண்டின் கடைசி பள்ளி வேலைநாள் முடிய பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி