தமிழ்நாட்டில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 ன் படி உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்க்க மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டு ஆணையராக பதிப்புமிகு திருமதி ஜெசிந்தா லாசரஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
May 16, 2023
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கம்!
Recommanded News
Tags # Kalviseithi today newsRelated Post:
Kalviseithi today news
Labels:
Kalviseithi today news
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அட பாவிங்களா.......
ReplyDeleteபள்ளிக் கல்வித்துறையை சீரழித்தது போதாதா???????
பாவம்டா.. மாற்றுத்திறனாளிகள்..
இனி மாற்றுத்திறானாளிகளுக்கான சோதனை காலம் தொடங்புகிறது.
ReplyDeleteஅனைத்து மாற்றுத்தினாளி நன்பர்களும் மனதிடத்துடன் எதிர்கொள்ள வாழ்த்துகள்........