நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தடை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடர்ந்த வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை என தகவல்.
TET mandatory - bench judgement -Copy - Download here
அரசாங்கத்தை தன் வேலையை சுதந்திரமாக செயல்பட விட மாட்டீர்களா?
ReplyDelete50% பதவி உயர்வு அரசாணையை ரத்து செய்துட்டு தலைமையாசிரியர் பணிக்கும் தேர்வு வைத்து நியமியுங்கள் வேலையில்லாம பல இலட்சம் பேர் 40வயதைக் கடந்தும் காத்திருக்கிறோம்..தேர்வூக்கு நாங்க ரெடி
ReplyDeleteசென்னை
ReplyDeleteஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் தள்ளுபடி சேய்துவிடுவார்கள் என்று பார்ப்பான் சுவாமிநாதனிடம் மாமி வழக்குப் போட்டிருக்து...அரசை செயல்படாம முடக்குவதே இதன் நோக்கம்