ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி 13-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
நேர்முகத்தேர்வு பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 23-ல் முடிவடைந்தது. அதன்பிறகு விருப்பமான பணியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஏப்.6-ல் நடந்தது. வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நேற்று (மே 3) வெளியிட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி