பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
* காலை 9.30 மணிக்கு ரிசல்ட் என அறிவித்த நிலையில், தற்போது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை
* மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு முடிவுவை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்
9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 9.50 ஆகியும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை..
இதிலுமா.... அருமையான நிர்வாகம்
ReplyDeleteநல்ல government
ReplyDeleteWorst Government
ReplyDelete