பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்க உள்ளது.
தமிழகத்தில் பி.ஆர்க்., கட்டட வடிவமைப்பு கலைக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, ஆக., 4 கடைசி நாள்.
மாநிலத்தில் உள்ள 45 கல்லுாரிகளில், 1,700 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஆக., 17ல் துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி