அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலை . , விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம் , தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் , கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ .20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Jul 21, 2023
கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் -அமைச்சர் பொன்முடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி