மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள துணை மருத்துவ படிப்புகளில் சேர, 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள, 13,000க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்களுக்கு, 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்க அதிகாரிகள் கூறுகையில், 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும், 16ல் வெளியிடப்பட்டு, அடுத்த நாள் முதல் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி