புதிய கல்வி கொள்கையின் எட்டு வகையான நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், கே.வி., பள்ளிகளில் புதிய அம்சங்கள் அமல்படுத்தப்பட்ட உள்ளன. இதன்படி, தமிழகத்தில் உள்ள கே.வி., பள்ளிகளில், 3 வயது முதலான மாணவர்கள் பள்ளிக்கு வரும் வகையில், 22 இடங்களில், 'பால்வாடிகா' என்ற மழலையர் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளித்து, மாணவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது. அதேபோல், கே.வி., பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்திலும், 25 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும், மாணவர்களின் இடைநிற்றல் குறைக்கும் வகையில், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
- அனில் மோகன்,
சென்னை மண்டல உதவி கமிஷனர், கே.வி., பள்ளிகள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி