புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2023

புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


அதில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் உள்ளிட்டோரை, பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க வேண்டாம்; அவர்களின் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறக்கூடாது என்றும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி