ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களின் பெயர்களை பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2023

ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களின் பெயர்களை பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை

 


17 A, 17 B பிரிவுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான, தண்டனை பெற்ற, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களை பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு.அறிவொளி அவர்கள் அறிவுறுத்தல்.


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு -  பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அறிவுறுத்தல்


"ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரைக்க கூடாது" 


"17 A, 17 B பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது"


தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி