தூத்துக்குடி மாவட்டம் , ஆத்திக்குளம் , எண் .6 / 219 . மேலத்தொரு .. திரு.எஸ்.காளிராஜ் , த / பெ.சுப்பையா என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - ன் கீழ் தகவல் கோரியுள்ளார் . எண் .2 - ற்கான விவரத்தினை பெறப்பட்ட மனு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உட்பிரிவு 6 ( 3 ) -விதியின் கீழ் இத்துடன் அனுப்பலாகிறது.
வரிசை இணைத்து மனுதாரருக்கு உரிய காலகெடுவிற்குள் தகவல் அளித்து விட்டு அதன் விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி