விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024 கல்வியாண்டிற்கு நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வில் ( NMMS ) விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவு மாணாக்கர்கள் தேர்ச்சி பெறும்பொருட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தீவிர முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் கீழ்க்காண் பள்ளிகளில் 19.08.2023 முதல் பிரதி வாரம் சனிக்கிழமை அன்று பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன . இப்பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த மற்றும் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்களை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி