ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2023

ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

 

ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

SSTA-இடைநிலை ஆசிரியர்களுக்கு"சமவேலைக்கு" "சம ஊதிய" போராட்டம் திட்டமிட்டபடி செப் 28 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்

1 comment:

  1. உண்ணாவிரதம் இருந்தா சுகர் குறையாது வாத்தியாரே... ஓஹோ... போராட்ட சீசனா?? வெரி குட்... எத்தன நாள் டிராமா?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி