FA ( A ) , FA ( B ) , SA தேர்வுகள் ஆன் - லைனில் செல்போன் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு கண்கள் மற்றும் மூளைக்கு எவ்வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும்? - RTI ல் கேள்வி!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2023

FA ( A ) , FA ( B ) , SA தேர்வுகள் ஆன் - லைனில் செல்போன் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு கண்கள் மற்றும் மூளைக்கு எவ்வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும்? - RTI ல் கேள்வி!!!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை எண்ணும் மேற்படி வகுப்பு எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

 தேர்வுகள் செல்போன் மூலம் மாணவர்களுக்கு FA ( A ) , FA ( B ) மற்றும் SA , ஆன் - லைனில் நடத்தப்படுகிறது.

 இதனால் ஆசிரியர்கள் தேர்வு நடத்தும் நாட்களில் காலை முதல் மாலை வரை செல்போனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது . எனவே ஆசிரியர்கள் மணி கணக்கில் செல்போனை பயன்படுத்துவதால் ஆசிரியர்களின் கண்கள் மற்றும் மூளைக்கு எவ்வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும் என்ற விபரத்தை தகவலாக வழங்க வேண்டுகிறேன்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி