டிட்டோ ஜாக் போராட்டம் - நாளை காலை 11.00 மணிக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் முன்னிலையில் பேச்சு வார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2023

டிட்டோ ஜாக் போராட்டம் - நாளை காலை 11.00 மணிக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் முன்னிலையில் பேச்சு வார்த்தை



 தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் ( டிட்டோ ஜாக் ) கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் சார்ந்து விவாதித்திட 11.10.2023 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குநர் முன்னிலையில் மேற்கண்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. Ethanai murai tha peasevargal ... appade enna peasevargal....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி