புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும்: கவர்னர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2023

புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும்: கவர்னர்

 

சென்னை கிண்டி ராஜ்பவனில் மனநலம் குறித்து, கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.அப்போது அவர், புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழிவகைகள் உள்ளன. மனநலம் பாதித்த குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது அவசியம் என பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி