எதிர்வரும் 02.12.2023 ( சனிக்கிழமை ) அன்று CPS- யை இரத்து செய்ய வேண்டும் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் " குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டம் " நடத்திட திட்டமிட்டுள்ளோம்.
அனைத்து அரசுஊழியர் , ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை என்ற அடிப்படையில் தாங்களும் தங்களது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் " குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டத்தில் " கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி