மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 25 அரசு மற்றும் 600 தனியார் பி.எட்., கல்லூரிகள் உள்ள நிலையில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 253 தனியார் பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதல்படி, ஆசிரியர் பயிற்சிக்கான முறையான உள்கட்டமைப்பை பின்பற்றாததால், ஆசிரியர் பயிற்சி, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான மேற்கு வங்க பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன் போதிய ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தை கல்லூரிகள் உறுதி செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி